Your shopping cart is empty!
இறைவன் மிகுந்த பேரழகுடன் பஞ்ச பூத அம்சமாக எழுந்தருளியுள்ள ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்று அழைக்கப்படுகிறது, அவற்றில் திருக்காளகஸ்தி (திருக்காளத்தி) ஆந்திரப்பிரதேசத்திலும் மற்றவை தமிழகத்திலும் இருக்கின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.