Your shopping cart is empty!
ஜோதிர்லிங்கம் என்பது சிவபெருமான் ஜோதியாக வெளிப்பட்டு லிங்கத்தினுள் ஐக்கியமாகிப் பக்தர்களுக்கு அருள் புரிபவரே ஆகும். அத்தகையை ஜோதிர்லிங்கங்கள் எழுந்தருளிய இடங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் எனப்படும் அவ்வாறு எழுந்தருளிய ஜோதிர்லிங்கத்தலங்கள்; கீழே கொடுக்கப்பட்டுள்ளது.